“கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையம் மீண்டும் தாக்கப்படுமானால், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுமையாக அழிக்கப்படும்,” என்று ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் நேற்று ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.